50% இடஒதுக்கீடு…. இன்று தீர்ப்பு!

OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில்  மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை  அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக … Read more

50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு சார்பில் அதிகாரி நியமனம்.!

ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் ஓபிஎஸ் பிரிவினருக்கான 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பான குழுவுக்கு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் உள்ளார். தற்போது, தமிழக அரசு சார்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் … Read more

#BREAKING : 50 % இட ஒதுக்கீடு கோரிய வழக்கு – மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த … Read more

ஓபிசி இடஒதுக்கீடு – நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில்  நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல  இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு  எழுந்தது.எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில்  ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் … Read more

ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு – திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு

இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் … Read more

ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் – கமல்ஹாசன்

ஓபிசி இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்த நிலையில்,  அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது எனவும், மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாமென … Read more

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் மிகச்சிறப்பான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது – வைகோ

ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கில் மிகச்சிறப்பான தீர்ப்பை  உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று  வைகோ தெரிவித்துள்ளது. ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு ,திமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக சார்பாக வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.ஏற்கனவே நடைபெற்ற விசாரணையில்,இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என … Read more

#BREAKING : ஓபிசி இட ஒதுக்கீடு வழக்கு – சட்டம் இயற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்பில் 50% இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல  இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு  எழுந்தது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக … Read more

50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கு -சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

50% இட ஒதுக்கீடு வழங்குவது  குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் . மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல  இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு  எழுந்தது.இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் OBC பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் … Read more

#BREAKING: 50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு புதிய மனு.!

தமிழகத்தில்  மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்பட்ட இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தி வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில், பதில் அளித்த மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக சமீபத்தில்  ஒப்புதல் அளித்தது. இந்நிலையில்,  மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.