155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்க தொடங்கிய ‘யாஸ்’ புயல்…!

155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றுடன் ‘யாஸ்’ புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரைகள் காற்றில் பறந்தன. மேலும்,பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதனைத் … Read more