ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் : மு.க.ஸ்டாலின்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தி உள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், அமைச்சரவையைக் கூட்டி தமிழக அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அரசு தன்நிலையைத் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேரவையில் … Read more