வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் மதிப்பில் பல திட்டங்கள் : எடப்பாடி ..!

வேளாண்துறை சார்பில் 127 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110விதியின்கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 90விழுக்காடு மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைக்கும் திட்டத்தில் நடப்பாண்டில் ஐம்பது கோடி ரூபாய் செலவில் ஆயிரம் சூரியசக்தி மோட்டார் பம்புசெட்டுகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தார். சிறுதானியங்களின் உற்பத்தியை உயர்த்த 6 கோடியே 62 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார். வாழை … Read more