#Breaking-தேர்வு முடிவுகள் வெளியீடு!92.3%-89.41% தேர்ச்சி

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

#Breaking தேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிக்க!அறிவிப்பு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தமிழக தேர்வுத்துறையால் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில்  தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in,  http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டன. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. … Read more

#Breaking-பாடவாரியாக முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத … Read more

#Breaking-பள்ளிகளின் தேர்ச்சி வெளியீடு

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத … Read more

#Breaking-97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடம்!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 8.16 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்நிலையில் இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு அறிவிருந்த நிலையில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மாணவர்கள் 89.41% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் மாணவர்களை விட மாணவிகள் 5.39% அதிக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களிலேயே  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டத்தில்97.12 சதவீத … Read more

அறிமுகமாகிறது பி.எம்.டபிள்யூ ஆர்18 குரூயிசர்… கம்பீர தோற்றத்தில் களமிறங்குகிறது…

கார் உலகின் கதாநாயகனான  பி.எம்.டபிள்யூ. நிறுவனம்  தற்போது இருசக்கர உலகில் தனது இருப்பிடத்தை பதிவு செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம்  தற்போது தனது ஆர்18 குரூயிசர் மோட்டார்சைக்கிள் வரும் ஏப்ரல் மாதம்  3ஆம் தேதி, 2020 இல் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதனை பி.எம்.டபிள்யூ. தனது புதிய டீசர் மூலம் அறிவித்து இருக்கிறது. பி.எம்.டபிள்யூ. ஆர்18 குரூயிசர் மாடலில் 1800சிசி, இரண்டு சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்படுகிறது. இது பார்க்க ஃபிளாட்-ட்வின் என்ஜின்களை போன்றே காட்சியளிக்கிறது. … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது… முதற்கட்டமாக வீடுகள் கணக்கெடுப்பு… அரசிதழில் வெளியீடு..

நடப்பு 2021 ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக வீடுகளை கணக்கிடும்  பணி தொடர்பாக தமிழக அரசு, தற்போது  அரசிதழில் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல்  செப்டம்பர் மாதம்  30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே மத்திய அரசால்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தில் கணக்கெடுப்பு,  ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  … Read more

மாஸ்டர்’க்கு முன் விஜய்சேதுபதியின் படம்..பரபரப்பில் ரசிகர்கள்

‘மாஸ்டர்’ படத்திற்கு முன்பாகவே நடிகர் விஜய் சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கசிந்தது தகவல். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் ‘மாஸ்டர்’. இப் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது அறிந்த ஒன்று தான் படத்தில் அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இப்படத்தை சேவியர் … Read more