இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது! – அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ்  ட்வீட். தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து  அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் … Read more

கச்சா எண்ணெய் விலை இறங்க காரணம் என்ன..?

உக்ரைன் போரின் விளைவாக பிப்ரவரி 23-ல் பீப்பாய் ஒன்றுக்கு  94 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை மார்ச் 8-ம் தேதி 139 டாலராக உச்சம் அடைந்தது. உக்ரைன் ரஷ்யா இடையே சமாதான பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின் கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. தினமும் 25,00,000 பீப்பாய்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கி ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் … Read more

மாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்!

சென்னையில் இன்று ( 21.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.60க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. … Read more

மாற்றமில்லா விலையில்-இன்றைய நிலவரம் இதோ!

சென்னையில் இன்று ( 14.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.78.11க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. … Read more

1 வாரக்காலத்தை கடந்த விலை! நிலவரம் இதோ

சென்னையில் இன்று ( 05.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. … Read more

7வது நாளும் இதே விலையா??!மக்கள் குமுறல்

சென்னையில் இன்று ( 05.07.2020)  பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.72க்கும் விற்பனை ஆகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக  குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது. … Read more

1 கிலோ ஆட்டுக்கறி ரூ.1000..உச்சத்தில் இறைச்சி விலை

கொரோனா தொற்றால் நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தப்போதிலும் மக்களின் அத்தியாவசிய தேவைக்காக சில உத்தரவுகளை முதல்வர் அவ்வபோது பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் இன்று சென்னையில் குறைந்த அளவில் இறைச்சி கடைகள் செயல்பட்டன. இன்று ஞாயிறு என்பதால் கடைகளில் மக்கள் சமூக இடைவெளியோடு குவிந்தனர்.இந்நிலையில் ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாத காரணத்தினால் 2,000 ஆயிரம் இறைச்சிக் கடைகள் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனோ தாக்கம்… மல்லிகை மலர் விற்பனை கடும் பாதிப்பு… ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.50 இலட்சம் இழப்பு என தகவல்…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு தற்போது  அமல்படுத்தப்பட்டுள்ளதால்  சத்தியமங்கலம் பூ சந்தையும் தற்போது  விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முதல் மல்லிகைப்பூ  செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் பூ நடவு செய்த விவசாயிகளுக்கு  கடும் நட்டமடைந்துள்ளது.  ஒரு சில  விவசாயிகள் மலர்கள் பறிக்கப்படாததால் செடிகளை மாடுகளை  மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். தற்போது குளிர்காலம் முடிந்து வெயில் காலம் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூ உற்பத்தி நாளொன்றுக்கு … Read more

உச்சத்தில் தங்கத்தின் விலை..!விழிபிதுங்கும் சாமானிய ஜனங்கள்..!

தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டதுள்ளது.அதன்படி ஒரு சவரன் தங்கம் நேற்று  மட்டும் 31 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறுமுகமாக இருந்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.அதன்படி நேற்றுமாலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 312 ரூபாய் விலை உயர்ந்தது.ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து … Read more

மாற்றமில்லா விலையில் பெட்ரோல், டீசல்.! விலை..நிலவரம் இதோ

இன்று (பிப், 20) பெட்ரோல் விலை,  டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலையானது காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.68 … Read more