#நள்ளிரவு 3மணி வரை #விடிய விடிய முத்துராஜிடம் விசாரணை??!
சாத்தன் குளம் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவத்தில் வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலிசாரிடம் இருந்து சிபிஐயை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் விசாரணையில் இறங்கிய சிபிஐ போலீசார் இரு பிரிவுகளாக விசாரணையை முடிக்கிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஏற்கனவே வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர்கள்,மற்றும் காவலர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி வழக்கு தொடர்பாக உண்மையை அறிய தங்களது பாணியில் சிபிஐ வியூகம் வகுத்துள்ளதாகவும் அதன் முதல்கட்டமாக காவலர் முத்துராஜிடம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் … Read more