இந்தியாவில் சாப்பாடு மியான்மரில் தூக்கம் !இரட்டை வாழ்க்கை வாழும் மக்கள்..!

நாகலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள லாங்வா கிராமம் மியான்மர் எல்லையில் உள்ளது. இது இந்தியாவின் கடைகோடி பகுதி. இங்கு வசிக்கும் மக்களில் சிலர் பகலில் இந்தியாவில் உணவு சாப்பிடுகிறார்கள். இரவில் மியான்மரில் தூங்குகிறார்கள். இவர்கள் 2 நாடுகளிலும் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இங்கு ஒரு கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு வழிபாடு செய்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மியான்மர் நாட்டின் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இங்கு ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வெளிநாட்டு மாணவர்கள் பலர் படிக்கின்றனர். கடந்த 1970-ம் … Read more