மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுத்த முதல் நாளே 3 மாணவர்கள் மாயம்…!
மெரினா கடற்கரை செல்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட முதல் நாளே கடலில் சிக்கி 3 மாணவர்கள் மாயமாகியுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியுள்ளதையடுத்து மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மன நிலை கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகிறது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் உள்ள சில கடற்கரைகளுக்கு செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி … Read more