மாமூல்கேட்டு மிரட்டிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது..!

திண்டுக்கல்- தாடிக்கொம்பு ரோட்டில் செரோஜ்ராம் (வயது35) என்பவர் பைப் கடை வைத்துள்ளார். இவர் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில், நான் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் சரவணன் (41), சீலப்பாடி ஊராட்சி பொருளாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் சூரியபிரகாஷ் ஆகியோர் தங்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதாகவும் அதற்கு நிதி தருமாறும் கூறினர். தற்போது பணம் இல்லை என கூறியதற்கு மாதம் மாதம் எங்களுக்கு … Read more