கல்லூரில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் சிக்கிய மூன்று மாணவிகள்!அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

கல்லூரில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது.அப்போது அங்குள்ள மூன்று பெண்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.அப்போது அவர்கள் கூறியதை கேட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது.அங்கு இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றுள்ளது. அதில் அங்குள்ள மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்துள்ளது இதனை கண்ட மருத்துவர்கள் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளன.ஏனென்றால் திருமணம் ஆகாத படிக்கும் பெண்கள் … Read more