உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இந்த நிலைக்கு காரணம் – அன்புமணி ராமதாஸ்

அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட்.  மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த 24  இடங்களும்,வீணாக  போவதாக அன்புமணி ராமதாஸ்  ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், … Read more

உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த சசிகலா…!

உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், சசிகலா அவர்கள் உக்ரைனில்  இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இந்தியாவில் தொடர்வதற்கு  பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷியா … Read more