அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள் இருக்காது – அமைச்சர் பொன்முடி
பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என பொன்முடி பேட்டி. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அக்டோபர் 13ஆம் தேதி பொறியியல் படிப்பிற்கான மூன்றாவது கட்ட கவுன்சிலிங் நடைபெறும் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. அதிக அளவில் ஐடி, எலக்ட்ரானிக்ஸ், பிரிவுகளில் அதிக அளவில் … Read more