நான் அழகா இல்லை,கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை!ஆறுதல் கூறிய படக்குழுவினர்!

மேடையில் நான் அழகா இல்லை என கூறியதோடு அனைவரின் முன்னே கண்ணீர்விட்டு அழுத நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா. இதனால் அங்கிருந்த பத்திரிக்கையாளர்களும் படக்குழுவினரும் ஆறுதல் கூறியுள்ளனர். தெலுங்கு சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான லவ்லி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான நடிகை ஷான்வி ஸ்ரீவத்சா ஆவார்.பின்னர் இவர் ராஜகோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ரவுடி படத்தில் நடித்துள்ளார். பின்னர் அவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னட சினிமாவில் மட்டும் நடித்து வந்துள்ளார்.கன்னட சினிமாவில் பல முக்கிய … Read more

பாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான் ஆனால் எனக்கு 15 கணவர்கள் என கூறிய அமலா பால்!

சினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் அமலா பால்.கேரள நடிகையான இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அமலா பால்.இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.அதன் பின்பு அவர் பல படங்களில் நடிக்கவில்லை.பின்னர் அவரின் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் காரணமாக விஜய்யிடம் இருந்து விவாகரத்து வாங்கி கொண்டார். இதனை தொடர்ந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இந்நிலையில் இவர் ஆடை … Read more

சஹோ பட இயக்குனர் கொடுத்த பேட்டி!ஸ்ரத்தா சிறந்த நடிகையாவார் என புகழாரம்!

ஹிந்தி சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் ஸ்ரத்தா கபூர்.இவர் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் சஹோ.இந்த படத்தில் அதிரடி போலீசாக நடித்துள்ளாராம். இவர் தனது முதல் தெலுங்கு படத்திலேயே இவ்வாறு ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் சுஜித் ஒரு பெட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதுமே தெலுங்கு மொழியை முறையாக கற்று,படத்திற்கு சிறந்த தேர்வு செய்யப்படட நடிகையாகவும் உள்ளார்.இவர் நடிப்பில் அனைவரையும் கவர்ந்து தெலுங்கில் சிறந்த … Read more

பேட்டியின் போது கிண்டலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை ராணா என்ன செய்தார் தெரியுமா?

பாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ராணா.தற்போது இவர் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.அதில்  தொகுப்பாளர் ஒருவர் தென்னிந்திய சினிமா பற்றி எனக்கு தெரியாது.எனக்கு ரோஜா படம் மட்டுமே தெரியும்.அதன் பின்பு எனது குடும்பத்தினர் கூறியதால் பாகுபலி படம் பார்த்தேன் என கிண்டலாக கூறியுள்ளார். உடனே கொதித்தெழுந்த ராணா சினிமாவுக்கு பிரிவு என்று எதுவும் கிடையாது.சூப்பர் ஸ்டார் … Read more

படப்பிடிப்பின் போது நடிகை சமந்தா நடந்து கொண்ட விதத்தைப்பற்றி ஓப்பனாக பேட்டி கொடுத்த நந்தினி ரெட்டி!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா!இவர் தமிலில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழிலும் டாப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகை சமந்தா தன்னை தயார்படுத்தியது குறித்து நந்தினி ரெட்டி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த படத்தில் முதுமையான வேடத்தில் பழமையான நடிகை லட்சுமி நடிக்க போகிறார் என்றதும் அவரது வீட்டிற்கு … Read more

நடிகர் சிம்பு மீது தனக்கு கிரஸ் இருப்பதாக கூறிய நடிகை ஐஸ்வர்யா தத்தா!

தமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த நிகழ்ச்சியில் செய்த சில செயல்கள் சர்ச்சையாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் லிப்கிஸ் பற்றி பேசியுள்ளார்.அதில் முத்தம் கொடுப்பது உடலுக்கு ரொம்ப நல்லதாகவும் அவர் மிகவும் ரோமெண்டிக் பெர்சனாகவும் கூறியுள்ளார். அவருக்கு எது கொடுத்தாலும் இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் நடிகர் … Read more

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தே ஆக வேண்டும் என கூறிய நடிகர் பார்த்திபன்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த 60 ஆவது படத்தையும் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இந்த கூட்டணி தொடர்கிறது.நேர்கொண்ட பார்வை படத்தின் ஆர்வத்தை அண்மையில் பலரும் வெளிப்படுத்தினார்கள். அந்த வரிசையில் நடிகர் பார்த்தீபன் சமீபத்தில் எந்த அஜித் படத்தையும் நான் பார்க்கவில்லை ஆனால் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலரை பார்த்த பின் … Read more

சமூக வலைதளங்களில் வைரலாகும் திருப்பூர் சுப்பிரமணியன் கொடுத்த பேட்டி!தல அஜித் குரல் கொடுக்க வருவார் என ஆவேச பேச்சு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித்.இவர் எந்த ஒரு பப்ளிசிட்டியும் இல்லாத ஒரு நபர்.தான் உண்டு தான் வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் தன் துறை சார்ந்த எந்த ஒரு பிரச்சனை என்றாலும் கண்டிப்பாக குரல் கொடுக்க வருவார்.அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியன் விரைவில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரையும் வைத்து  ஒரு கூட்டம் போடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம் வைப்போம்,அதற்க்கு முன்னணி … Read more

உடலில் உள்ள உறுப்பை சிறிதாக்க கடவுளிடம் வேண்டிய பூமிகா!வெளியான உண்மை!

தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளவர் நடிகை பூமிகா.இவர் சிறிது காலமாக குடுப்பம்,பிஸ்னஸ் என பிசியாக இருந்தார். மேலும் தெலுங்கு நடிகையான இவர் தற்போது சில காதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்து வருகிறார்.இவர் ஒரு பேட்டியின் போது அவரைபற்றி ஓபனாக கூறியுள்ளார். அதில் அவரின் சிறுவயதில் அவருடைய உதடுகள் பெரியதாக இருக்குமாம்.அதை பார்த்து பலரும் கேலிசெய்வார்களாம். இதன் காரணமாக கடவுளிடம் அவரின் உதடை எப்படியாவது சிரியதாக்கிவிடுங்கள் என வேண்டியதாக … Read more