கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய 6 பேரின் சடலமும் மீட்பு…!

கொள்ளிடம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 6 பேரின் சடலமும் மீட்பு.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று முன்தினம், தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர்  கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். … Read more

பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம்..! 3 பேர் சடலமாக மீட்பு..!

பூண்டி மாத கோவிலுக்கு சென்ற 6 பேர் ஆற்றில் மாயம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா பேராலயத்திற்கு, நேற்று, தூத்துக்குடியில் இருந்து, சார்லஸ் (வயது 58) என்பவர் பிரதீவ் ராஜ் (36), பிரவீன் ராஜ் (19), தாவீது (30), ஈசாக் (39), தெர்மஸ் (19) உள்ளிட்ட பத்துக்கும் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவில் அங்கேயே தங்கிய நிலையில், இன்று காலை சார்லஸ், பிரதீவ்ராஜ், பிரவீன்ராஜ் உள்பட 6 பேர்  கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது … Read more