பாரம்பரிய நெல் சாகுபடியில் சாதனை படைக்கும் விவசாயிகளுக்கு எம்ஜிஆர் விருது-அமைச்சர் துரைக்கண்ணு அறிவிப்பு..!

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து, சாகுபடி செய்து மாநில அளவில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு ‘எம்ஜிஆர் பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும் என்று வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று வேளாண் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைக்கண்ணு கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ‘எம்ஜிஆர் 100’ என்ற புதிய உயர்விளைச்சல் சன்ன ரக நெல், ரூ.1 கோடியே 19 லட்சத்தில் … Read more