திருவள்ளூரில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிப்பு…!
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் தீண்டாமை சுவர் தகர்க்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே தேக்காமூரில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலையை மட்டுமே தங்களது தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். 2015 ஆம் ஆண்டு திரௌபதி அம்மன் கோயில் அருகே இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டது. இந்த சுவர் மாற்று சமூகத்தினரால் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவரால் பட்டியலின மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு … Read more