அரிவாளால் கணவரின் அண்ணனை வெட்டிக் கொன்ற பெண்..!

நிலத்தகராறில் கணவரின் அண்ணனை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஆனது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரை அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளியில் நடந்துள்ளது.இந்த ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் அவரது அண்ணன் முருகேசன் இருவருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன் விரோதம் ஆனது இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருதரப்புக்கும் இடையே கடுமையாக தகராறு ஏற்பட்டுள்து.அப்போது வெங்கடேசனின் மனைவி சித்ரா ஆத்திரத்தில் முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை … Read more