தியாக வாழ்விற்கும் எடுத்துக்காட்டாக நிற்பவரை நினைவில் ஏந்திப் போற்றிடுவோம் – கனிமொழி

வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி ட்வீட்.  இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், அவரது தியாகத்தை போற்றி அரசியல் பிரபலங்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று வ.உ.சிதம்பரனார் அவர்களின் 86-ஆம் ஆண்டு நினைவு நாள். வாய்த்த வழிகளிலெல்லாம் நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டவரை, தன்னுரிமைப் போராட்டதிற்கும் தியாக வாழ்விற்கும் … Read more

ஜெயலலிதா 5-ஆம் ஆண்டு நினைவு நாள் : நினைவிடத்தில் டிடிவி தினகரன் மரியாதை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவிடத்தில் டிடிவி தினகரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி … Read more

வ.உ.சிதம்பரனரின் 150ஆவது நினைவு நாள் : வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை வெளியீடு!

வ.உ.சிதம்பரனரின் 150 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வ.உ.சி பன்னூல் திரட்டு, திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதல்வர் வெளியிட்டுள்ளார்.  இன்று கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 85-து நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே இன்று காலை சென்னை ராஜாஜி சாலையில் அமைந்துள்ள வ உ சிதம்பரனார் முழு உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னதாக சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் விடுதலைப் போராட்ட வீரர் … Read more

தமிழகத்தின் மறுமலர்ச்சி கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று…!

தமிழகத்தின் மறுமலர்ச்சி கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சிவதாணுப்பிள்ளை ஆதிலட்சுமி தம்பதியருக்கு 1876 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் தேதி பிறந்தவர் தான் தேசிக விநாயகம் பிள்ளை. இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். ஒன்பதாவது வயதிலேயே தனது தந்தையை இழந்த தேசிக விநாயகம் பிள்ளை, எம்.ஏ படித்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். 1901 ஆம் ஆண்டு உமையம்மை எனும் பெண்ணை திருமணம் செய்த இவர், … Read more