நாளை பூமியை தாக்குகிறதா சூரிய புயல்? நாசா எச்சரிக்கை!

solar storm

சூரிய புயல் நாளை பூமியை தாக்கலாம் என்று சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியன் ஒரு விண்மீன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விண்மீன்கள் என்பது இரவில் ஒளிரக்கூடியவை. இதில், சிலவகை விண்மீன்கள் அதிக பிரகாசமாகவும், சிலவகை மங்கிய நிலையிலும் கொண்டிருக்கும். இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். இதில், பூமிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன்தான் சூரியன். சூரியனில் இருவகை கூறுகள்: அதன்படி, சூரியனில் இருவகை கூறுகள் உள்ளன. … Read more

வியாழன் கோளின் உள்நிலவை படம்பிடித்த நாசா! வெளியிட்ட புதிய புகைப்படம்!

வியாழன் கோளின் உள்நிலவான ஜோவியன் நிலவு ஐஓ(IO) வை நாசா படம்பிடித்து அதன் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. நாசாவின் ஜூனோ பணித்திட்டமானது, வியாழன் கோளின் உட்புறத்தை  தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவருகிறது. அதன் ஒருபகுதியாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள மிகவும் எரிமலை உலகமாகக் கருதப்படும் வியாழன் கோளின் உள்நிலவான ஜோவியன் நிலவை படம் பிடித்துள்ளது. தற்போது விண்கலமானது, வியாழனின் உள் நிலவுகளை ஆய்வு செய்வதற்கான பணியின் இரண்டாவது ஆண்டில் இருக்கிறது. மேலும் இந்த விண்கலம், 2021இல் வியாழனின் மிகப்பெரிய … Read more

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தம் செய்த நாசா.

நாசாவானது சந்திரனுக்கு செல்லும் ஆர்ட்டெமிஸின் இரண்டாவது விண்கலம் $1.15 பில்லியன் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.   நாசா, 2வது ஆர்டெமிஸ் சந்திரனுக்கு (மூன் லேண்டரின்) செல்லும் விண்கலத்தின் 1.15 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியது. இதனையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நாசாவின் இந்த செயலை பாராட்டும் விதமாக ஸ்பேஸ் எக்ஸ் நாசாவின் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாது என்று ட்வீட் செய்திருந்தார். நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணைந்து … Read more

#NASA Record:டார்ட் விண்கலத்தை வைத்து சிறுகோளின் திசையை திருப்பியது நாசா

பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த சிறுகோளின் மீது நாசாவின் டார்ட் (DART) விண்கலம் மோதி அதன் பாதையை திசை திருப்பியது. நாசாவின் இரட்டை சிறுகோள் திசை திருப்புதல் சோதனை (Double Asteroid Redirection Test- DART), டிமோர்போஸ் எனும் சிறுகோள் மீது மோத  வைக்கப்பட்டது. நாசாவின் இந்த சோதனையானது உலகின் முதல் கோள் பாதுகாப்பு சோதனையாகவும், பூமியைப் பாதுகாப்பதற்கான தொழிநுட்பத்தை சோதிக்கும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 530 அடி அகலம்  உள்ள டிமோர்போஸ் சிறுகோள் மீது … Read more

நாசா தனது டார்ட் விண்கலத்தை செப்டம்பர் 26 அன்று சிறுகோள் மீது மோத செய்கிறது..

செப்டம்பர் 26 ஆம் தேதி, நாசா தனது டார்ட் விண்கலத்தை ஒரு சிறுகோள் மீது மோதி மீண்டும் பாதையை மாற்ற முயற்சிக்கும்.  டபுள் அஸ்டெராய்டு ரீடைரக்ஷன் டெஸ்ட் (DART) எனப்படும் திட்டமானது, 500 கிலோ எடையுள்ள விண்கலத்தை பைனரி சிறுகோள் 65803 டிடிமோஸ் மற்றும் அதன் நிலவுக் கோளான டிமார்போஸ் (டிடிமூன்) ஆகியவற்றில் மோதும். டிடிமோஸ் என்றால் என்ன? ஜோடி சிறுகோள்கள் டிடிமோஸ் என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் தனித்தனியாக இரண்டு பாறைகள் இருந்தால் அது டிடிமோஸ் மற்றும் … Read more

கார்ட்வீல் கேலக்ஸியின் தெளிவான படத்தை வெளியிட்டது நாசா!!.

நேற்று  நாசா, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட  கார்ட்வீல் கேலக்ஸியின் புதிய தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. விண்மீன் தொகுப்பில் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கார்ட்வீல் கேலக்ஸி என்பது ஒரு அரிய வளைய விண்மீன் ஆகும், இது ஒரு பெரிய சுழல் விண்மீனுக்கும் சிறிய விண்மீனுக்கும் இடையே மோதியதைத் தொடர்ந்து உருவானது. இது வேகன் சக்கரத்தின் தோற்றத்தை அளிக்கிறது. இது இரண்டு வளையங்களைக் கொண்டுள்ளது . ஒரு பிரகாசமான உள் வளையம் … Read more

செவ்வாய் கிரகத்தின் பாறை மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் நாசா..

பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்ஸெவெரன்ஸ் ரோவர், இதுவரை 11 மாதிரிகளை சேகரித்துள்ளது. பூமியில் விரிவான ஆய்வக ஆய்வுக்காக அவற்றை மீண்டும் கொண்டு வருவது மிகவும் சிக்கலான பணியாக உள்ளது. எனவே 2033 ஆம் ஆண்டில் 30 செவ்வாய் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர நாசா திட்டமிட்டுள்ளது. நாசா செவ்வாய் கிரகத்திற்கு மற்றொரு ரோவரை அனுப்பி பெர்ஸெவெரன்ஸ் ரோவரில் இருந்து மாதிரிகளை எடுக்க அந்த பாறை மாதிரிகளை சுற்றுப்பாதையில் செலுத்தி, அங்கு அவை … Read more

53 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலவில் இருக்கும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால்தடம்!!

சந்திரனில் மனிதன் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பது மனித வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக எப்போதும் கருதப்படும். ஜூலை 20, 1969 அன்று நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் கால்தடம் பதித்த முதல் நபர் ஆனார். இந்த நிகழ்வின் 53 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நாசா ஒரு வீடியோவை வெளியிட்டது. ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மனித வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்து ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டன, ஆனால் அவர்களின் தடம் இன்னும் உள்ளது. இதற்கு நிலவில் … Read more

சந்திரனில் தண்ணீர் ! ஆய்வு பணியை 2024 வரை தாமதப்படுத்தும் நாசா !

நாசா சந்திர மேற்பரப்பில் பனி மற்றும் தண்ணீரை ஆய்வு செய்யும் பணியை 2024 வரை தாமதப்படுத்துகிறது. 2024 ஆம் ஆண்டளவில் சந்திரனின் மேற்பரப்பின் தண்ணீர், பனி மற்றும் பிற சாத்தியமான வளங்களை ஆய்வு செய்வதை இலக்காகக் கொண்ட நாசா அதன் வோலடைல்ஸ் இன்வெஸ்டிகேட்டிங் போலார் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் (VIPER) பணியை தாமதப்படுத்தியுள்ளது. கூடுதல் தரைப் பரிசோதனைக்காகவே இந்த கால தாமதம் என்று நாசா தெரிவித்துள்ளது. சோதனைகளை முடிக்க கூடுதலாக $67.8 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இது … Read more

பூமியை போல் மற்றுமொரு கிரகத்தில் தண்ணீர் – நாசா தகவல் !

வாஷிங்டன் : ‘நாசா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ என்ற தொலைநோக்கியின் மூலம் கடந்த புதன்கிழமையன்று தொலைதூர கிரகத்தில் தண்ணீர், பனிமூட்டம், மேகங்கள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் மிகத்தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பியுள்ளது. இது அதிக திறன் உடையது. இந்த தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஜோ பைடன் வெளியிட்டார். பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டு தூரத்தில் வாயு நிரம்பிய … Read more