நண்பனின் மனைவி காப்பாற்றுங்கள் என அலறியதால் காப்பாற்ற சென்ற நண்பன்!பின்னர் நடந்த நிகழ்வு!

நண்பனின் மனைவி காப்பாற்றுங்கள் என அலறிய சத்தம் கேட்டு உள்ளே சென்ற நண்பன். காவல்துறையினர் பெண் இவ்வாறு செய்வதற்கு காரணம் என்ன என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தை சேந்தவர் ராஜ்கண்ணு ஆவார்.இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்.இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளன.இந்நிலையில் கார்த்திகா ஏதோ மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார்.பின்னர் எரிச்சல் தாங்க முடியாமல் என்னை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என … Read more