ஓபிஎஸ்-க்கு தோல்வி என்ற 3 எழுத்து தான் பரிசாக கிடைக்கும் – தமிழ் மகன் உசேன்
ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி. தமிழ் மகன் உசேன் அவர்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தர்காவில் அதிமுக இடைக்கால பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துளளர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைச்சாலையில் … Read more