ஓபிஎஸ்-க்கு தோல்வி என்ற 3 எழுத்து தான் பரிசாக கிடைக்கும் – தமிழ் மகன் உசேன்

ஓபிஎஸ் என்னும் மூன்றெழுத்துக்காரருக்கு தோல்வியின் மூன்றெழுத்தை தான் உச்ச நீதிமன்றம் பரிசாக வழங்க உள்ளது என தமிழ் மகன் உசேன் பேட்டி.  தமிழ் மகன் உசேன் அவர்கள் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் உள்ள தர்காவில் அதிமுக இடைக்கால பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொது செயலாளராக வேண்டுமென்றும், மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்துளளர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைச்சாலையில் … Read more

#Breaking:உச்சகட்டம்…டயர் பஞ்சர்;தண்ணீர் பாட்டில் வீச்சு – இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ்?..!

சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி பரபரப்பாக நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றனர்.அப்போது,ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக மேடையில் தெரிவித்தார். அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஒற்றைத் தலைமை வேண்டும் என்று 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அவைத்தலைவருக்கு கடிதம் எழுதிய … Read more

#Breaking:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்!

சென்னை:அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில்,தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் இல்லாமல் முதல் முறையாக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில்,இதனால்,புதிய அவைத்தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அதேசமயம்,நகர்ப்புற … Read more