மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி சுட்ட தந்தை…!

மகனின் வாயில் சிகரெட்டை வைத்து AK-47 துப்பாக்கியை பயன்படுத்தி தந்தை சிகரெட்டை நோக்கி சுட்டுள்ளார்.    ஈராக்கியர் ஒருவர் தனது துப்பாக்கி சுடும் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனது மகனின் வாயில் வைத்திருந்த சிகரெட்டை ஏகே 47 மூலம் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் தனது மகனை வாயில் சிகரெட்டைப் பிடிக்கச் சொல்வதைக் காணலாம். பின்னர் அவர் சிகரெட்டை குறிவைத்து, சிகரெட்டை … Read more

Mumbai:மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 25 ஆண்டுகள் சிறை

மும்பை:தனது 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறப்பு நீதிபதி பார்தி காலே இது பற்றி கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டவர் தனது சொந்த மகளுக்கு அளவிட முடியாத வலியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதால், அவர் மன்னிப்புக்கு தகுதியற்றவர். “ஒரு தந்தை பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் அடித்தளத்தை அமைக்கிறார். ஒரு தகப்பன் தன் மகளின் உயிரைக் … Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்..!

தந்தை, மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொரோனா ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி தந்தை, மகன் இருவரையும் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அடித்து உள்ளனர். இதனால், பென்னிக்ஸ், … Read more

பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை..! 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு..!

புதுக்கோட்டையில் பெற்ற மக்களுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தணடனை.  புதுக்கோட்டை மாவட்டத்தில், தனது 7 வயது மகளுக்கு, குழந்தையின் தந்தையே பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 8 மாதங்களில் இந்த குற்றசாட்டு தொடர்பான விசாரணை முடிக்கப்பட்டு, குற்றசாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, குற்றவாளியான குழந்தையின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து … Read more

ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசு வெடித்து விபத்து..! தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு..!

ஸ்கூட்டரில் எடுத்து செல்லப்பட்ட பட்டாசு வெடித்தத்தில் தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழப்பு. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி என்றாலே பட்டாசுதான் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பலவகையான பட்டாசுகளை வெடித்து இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உண்டு. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கணேசன், தனது இருசக்கர வாகனத்தின் முன் புறமாக மூட்டைகளில் பட்டாசுகளை எடுத்துக் கொண்டு தனது 7 வயது மகனை உடன் … Read more

8 வயது சிறுவனுக்கு பிறப்புறுப்பில் சூடு வைத்த தந்தையின் காதலி…!

குடியாத்தம் பகுதியில் 8 வயது சிறுவனுக்கு தந்தையின் காதலி கை மற்றும் பிறப்புறுப்பில் சூடு வைத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்திலுள்ள குடியாத்தம் பகுதியில் வசித்து வரக்கூடிய சேட்டு என்பவரின் மனைவி தான் ஈஸ்வரி. ஈஸ்வரிக்கும், சேட்டுவுக்கும் 10 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பதாக ஈஸ்வரி தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சேட்டு தனது மனைவியின் இறப்புக்குப் பின்பு, அண்டை வீட்டுப் பெண்ணான வேணி என்பவருடன் தொடர்பில் … Read more

ஐயோ..ஓ..தொல்லை தங்கல..! ஜயா குழந்த வேணுமா.. அம்மா உங்களுக்கு குடிபோதையில் 8மாத பச்சிளக்குழந்தை கூவி விற்ற கொடூர தந்தை…!

குடிபோதையில் இருந்த தந்தை தன் குழந்தை தொடர்ந்து அழுததால் ஆத்திரத்தில் 8 மாதபெண் குழந்தையை விற்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த ராஜதுரை என்பவர்.இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் இரண்டாவது மனைவி பணிக்கு செல்வதால் தன் 8 மாத குழந்தையை ராஜதுரையே பராமரித்து வந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையோடு குழந்தையுடன் திருப்பூரில் இருந்து நெல்லைக்கு செல்லக்கூடிய பேருந்தில் ராஜதுரை சென்று உள்ளார். குடிபோதையில் தள்ளாடியவாரே பேருந்தில் குழ்ந்தை … Read more