தகுதி நீக்க வழக்கை தொகுதி மக்களின் நலன் கருதி விரைந்து வேண்டும்-சரத்குமார் வேண்டுகோள்..!

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கை தொகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் – சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்தனர். காலையில் 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது 18 … Read more