நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர்..!

நாய்க்கு தனது மனைவியின் பெயரை வைத்ததால், பக்கத்து வீடு பெண்ணை தீயிட்டு கொளுத்திய நபர். குஜராத்தை மாநிலத்தை சேர்ந்த நீடாபெண் சர்வையா என்பவர் தான் வளர்க்கும் செல்லப் பிராணியான நாய்க்கு சோனு என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளார்.   இந்நிலையில், சூராபாய் பர்வத் என்பவரும் தனது மனைவியை சோனு என அழைத்து வந்த நிலையில், இந்த பெயர் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று … Read more