“பள்ளியின் மீதே எங்களுக்கு சந்தேகம்” – உயிரிழந்த கரூர் மாணவியின் தாயார் அளித்த பரபரப்பு தகவல்!

கரூர்:பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக,அவர் படித்த தனியார் பள்ளியின் மீதுதான் தங்களுக்கு சந்தேகம் உள்ளதாக உயிரிழந்த மாணவியின் தாயார் கூறியுள்ளார். கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி இரண்டு தினங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அக்கடிதத்தில்,”பாலியல் வன்கொடுமையால் உயிரிழக்கும் கடைசி பெண்ணாக நானாகத்தான் இருக்க வேண்டும். எனக்கு யார் இந்த கொடுமையை செய்தார்கள் என்று வெளியே சொல்ல பயமாக உள்ளது’,என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து,கரூர் பள்ளி மாணவி உயிரிழந்த … Read more

சைபர் கிரைம் குற்றங்களை அரசு பொறுத்துக்க கொள்ளாது – அமைச்சர் மனோ தங்கராஜ்

சைபர் கிரைம் குற்றங்களை அரசு பொறுத்துக்க கொள்ளாது என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோஜ் தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், இன்று வலைத்தளங்கள் சில இடங்களில் மிக தவறான முறையில் சென்று கொண்டிருக்கிறது. சிலர் அதை தவறாக பயன்படுத்தக்கூடிய நிலைப்பாடு உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரையில், சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபடுபவர்களை, இந்த அரசு பொறுத்துக் கொள்ளாது. ஆனால், இது தொடர்பான சட்டங்களை இயற்றுவது மாநில … Read more