சேலம் அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி-3 பேர் கைது..!

சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அந்த இளம்பெண் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 3 பேர் குளித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 பேரும் அங்கிருந்து … Read more