முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொல்லி இருக்கிறார். அதனால்.., சேகர்பாபு பரபரப்பு

Minister Sekar Babu

Election2024 : முதல்வர் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதன் காரணமாக தான் அண்ணாமலை போன்றோர் பேசி கொண்டு இருக்கிறார்கள். – சேகர்பாபு. இணையத்தின் வாயிலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரதமர் மோடி, நமோ செயலியில் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் ஊழல் இருப்பது கவலையாக உள்ளது. தமிழகத்தை பாஜக புரட்டி போடவுள்ளது. தமிழகத்தில் ஆளும் கட்சி மீதுள்ள கோபம் தேர்தலின் போது வெளிப்படும் என பிரதமர் மோடி அதில் கூறியிருந்தார். … Read more

அமைச்சர் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல்

Minister Sekarbabu: வடசென்னையில் சேகர்பாபு சென்ற கார் மீது அதிமுகவினர் தாக்குதல் வடசென்னை மக்களவை தொகுதிக்கான வேட்புமனு தாக்கலின்போது, திமுக அமைச்சர் சேகர்பாபு-க்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. வடசென்னை எம்.பி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.பி கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ, பாஜக சார்பில் பால் கனகராஜ் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அமுதினி உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று திமுக, அதிமுக … Read more

இரவு முதல் முதல்வர் எங்களை இயக்கியபடி இருந்தார்.. திமுக அமைச்சர்கள் பேட்டி!

dmk ministers

வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு … Read more

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய சேதம் தவிர்ப்பு.! அமைச்சர் சேகர்பாபு தகவல்.!

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. – அமைச்சர் சேகர் பாபு தகவல்.  வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு மரங்கள் விழுந்தன. புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இந்த … Read more

பருவமழை மக்கள் பாதிக்காதவாறு சமாளிக்க தயார் – அமைச்சர் சேகர் பாபு

கடந்த ஆண்டு பருவமழையின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த ஆண்டு தண்ணீர் தேங்கவில்லை என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்  புளியந்தோப்பு மற்றும் பெரம்பூர் பகுதி இணைக்கும் வகையில் கட்டப்படும் ஸ்டீபன் சாலை மேம்பால பணியை ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த பாலத்திற்கான ஒப்பந்த பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி செய்யப்பட்டது. இப்பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்துள்ளார். … Read more

‘சமநீதி குலசாமி நீங்கள்’ – முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கவிதை வரிகளால் புகழாரம் சூட்டிய அமைச்சர் சேகர்பாபு…!

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து,  பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் சென்றார். முதல்வர் அவர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவிதை வரிகளில் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் … Read more