பகத்சிங் தூக்கிலிவது தொடர்பாக நாடக ஒத்திகை பார்த்த சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

பள்ளியில் பகத்சிங் வேடத்தில் நடிக்கவிருந்த சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பகத்சிங் தூக்கிலடப்படும் சமயத்தை நடித்து பார்த்த போது பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியை சேர்ந்தவர்கள் நாகராஜ்-பாக்கியலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் உள்ளனர் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் நாளை தனியார் பள்ளியில் நடக்க உள்ள கன்னட ராஜ்யோத் சபா விழாவில் இவர் பகத்சிங் வேடமடைந்து நடிக்க உள்ளார். … Read more

சூப்பர் மேன் போன்று பறக்க முயன்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு…!

நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு உயிரிழப்பு. நொய்டாவின் பார்த்தாலா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவர் தான் சூப்பர்மேன் போல ஸ்டண்ட் செய்து சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக முயற்சித்த போது கழுத்து நெறிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது அவருடன் நான்கு தங்கைகள் இருந்த நிலையில் அவர்களில் ஒருவர் அத்தருணத்தை படம் பிடிப்பதற்காக கேமராவை … Read more

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் – காவல்துறை வழக்குப்பதிவு..!

கோவையி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் சிறுவனின் உயிர் பறி போனதால் இதுதொடர்பாக சட்டப்பிரிவு 304A-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த தொண்டாமுத்தூர் சாலையில் தக்ஷ  நிறுவனத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. இதில் நேற்று 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பூங்காவில் உள்ள மின் விளக்குகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் … Read more

#BREAKING : மாணவன் பலி – முதன்மை கல்வி அதிகாரி அறிக்கை தாக்கல்..! நடந்தது என்ன..?

மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்க்ஸ் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் … Read more

#BREAKING : பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர்..!

பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் சிறுவன் தீக்சித் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் … Read more

கரூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 11 வயது சிறுவன் உயிரிழப்பு..!

கரூர் மாவட்டம், புலியூர் அருகே வெங்கடாபுரம் பகுதியில், தொடர் மழையின் காரணமாக ஆறுமுகம் என்பவரின் மண் சுவர் வீடு இடிந்து விழுந்ததில் அவரது 11 வயது மகன் சுனில்  உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாலும் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம், புலியூர் அருகே … Read more