சார்மடி மலைப்பாதையில் மண் சரிவு காரணமாக சுமார் 17 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!

மண் சரிவு காரணமாக அச்சாலையில் சுமார் 17 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரநாடு அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக தொடர்ந்து கனமழை கொட்டியது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி, என்.ஆர்.புரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் கனமழை பெய்ததால் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே கனமழையால் மாவட்டத்தில் 2 … Read more