சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தல்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டார்.  அந்த கூட்டத்தில், சாதி, வருவாய், வாரிசு சான்றிதழ்கள் கோரி மக்கள் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் தாமதமின்றி வழங்க வேண்டும். சான்றிதழ்கள் தரப்பட்ட விவரங்களை உடனுக்குடன் தகவல் பலகையில் … Read more

டிஜிட்டல் பஞ்சாப்: இனி வாட்ஸ்அப்/மின்னஞ்சலில் பிறப்பு அல்லது இறப்புச் சான்றிதழ்களைப் பெறுலாம்..

பிறப்பு, இறப்பு, ஜாதி மற்றும் பிற சான்றிதழ்கள் பெற வரிசையில் நிற்கும் காலம் போய்விட்டது. இனி இந்த ஆவணங்களை வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெறலாம். பஞ்சாப் அரசு 283 குடிமக்களை மையப்படுத்திய சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “விண்ணப்பதாரர்கள் இப்போது இந்த சான்றிதழ்களை கையொப்பத்துடன் நேரடியாக வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் மூலம் பெற முடியும்” என்று நிர்வாக சீர்திருத்த அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் கூறினார். இந்தச் சேவைகள் சாதி, … Read more