#BREAKING: கோடநாடு விவகாரம் – கூடுதல் விசாரணைக்கு தடையில்லை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்த காவல்துறைக்கு உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதற்குமுன் கோடநாடு வழக்கை செப் 2ம் தேதிக்கு உதகை நீதிமன்றம் ஒத்திவைத்தியிருந்தது. இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த … Read more