அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்த நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர் ராமசந்திரன்..!

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது குடும்பத்துடன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். கடந்த செப்.5-ஆம் தேதி, தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் கிளாம்பால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் நல்லாசிரியர் விருதை பெற்றார். இந்த விருதினை அவர் தன்னுடைய பள்ளி சீருடை சென்று பெற்றுக்கொண்டார். இந்த நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் ராமசந்திரன் தனது … Read more

#Breaking : இந்தியாவின் 15வது குடியரசு தலைவராகிறார் திரௌபதி முர்மு.!

இந்தியாவின் 15வது  குடியரசு தலைவராகிறார் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு. இந்தியாவின் 14வது குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், 15வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த (ஜூலை) 18ஆம் தேதி நடைபெற்றது. இதில், நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தவறாமல் வாக்களித்தனர். இன்று வாக்கு எண்ணிக்கை காலையிலேயே தொடங்கியது. இதில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு அவர்களும் … Read more