சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது ஒன்றை மறவாதீர் எதிர்காலம் என்ற ஒன்று உண்டு -கிருஷ்ணர் 

சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர்

உன் நண்பனை அளவோடு நேசி  ஒரு நாள் அவன் பகையாகலாம் ; உன் எதிரியை அளவோடு  வெறு ஒரு நாள் அவன் உனக்கு   நண்பனாகலாம்.  கீதை