காற்றில் பறந்ததா?! பேச்சுவார்த்தை-குவியும் சீன வீரர்கள்..!களமிரங்க சென்றது பீஷ்மா! எல்லையை தொட்டு பார்? பிஷ்மா கூக்குரல்

“11 மணி நேர பேச்சுவார்த்தைகள் “காற்றில் பறக்கவிட்டதைப் போல சீன ராணுவம் மீண்டும் எல்லையில் அத்துமீறி தனது ராணுவப் படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் தனது அதிசக்தி வாய்ந்த பிஷ்மா பீரங்கியினை களத்தினை நோக்கி நகர்த்தி வருவதாக எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது சீனா கடந்த மாதம் மே.,யில்,இது குறித்தும் முகாம்கள் ,கட்டமைப்புகள் அகற்றுவது குறித்து இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போதும், சீன வீர்கள் விரல் பகுதி உட்பட உண்மையான … Read more