நாங்க பிரேக்கப் பண்ணுனதுக்கு காரணம் இது தான் – லாஸ்லியா ஓபன் டாக்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஐந்து சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்கு பின் அதிகளவில் மக்கள் மத்தியில் கவரப்பட்ட லாஸ்லியா தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிக் பொஸ் வீட்டிற்குள் இருந்த பொழுது இவருக்கும், கவினுக்கும் காதல் ஏற்பட்டது போல காண்பிக்கப்பட்டது. இவர்கள் இருவரும் காதலிப்பதாக ஒருவருக்கொருவர் கூறியிருந்த நிலையில், வெளியில் … Read more