ஏ.டி.எம்.மில் வெளிவந்த கள்ள நோட்டுகள்!அதிர்ச்சி அடைந்த மக்கள்!

நாமக்கல்லில் மின்வாரிய ஊழியராக பணிபுரிந்து வருபவர் மூர்த்தி.இவர் தமது தேவைக்காக தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் பேங்க் ஏடிஎம்மிற்கு சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம்.மில் இருந்து 20,000 மற்றும் 20,000 ஆக இரண்டு முறையில் 40,000 பணத்தை எடுத்துள்ளார்.அப்போது எடுத்த பணத்தை பார்த்த அவர் அதிர்ச்சி அடித்துள்ளார்.ஏனெனில் கையில் இருந்த 10,000 பணம் கள்ளநோட்டுகளாக இருந்துள்ளது. மேலும் ஐந்து 2,000 நோட்டுகள் கிழிந்து ஒட்டப்பட்ட நிலைமையில் இருந்துள்ளது.இதன் … Read more