கடற்கரையில் காணாமல் போன மனைவி..! ரூ.1 கோடி செலவு செய்து தேடிய நிலையில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கடற்கரையில் காணாமல் போன மனைவியை ரூ.1 கோடி செலவு செய்து தேடிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி ஆந்திராவில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த சாய்பிரியாவுக்கும், அவரது உறவினரான சீனிவாசன் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பதாக திருமண நடைபெற்றது. இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது திருமண நாளை கொண்டாடுவதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது இருவரும் அமர்ந்திருந்து நேரத்தில் சீனிவாசனுக்கு போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து சாய்பிரியா கணவன் கவனிக்காத நேரம் பார்த்து … Read more