ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது – ஓபிஎஸ்
ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில். சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது என ஓபிஎஸ் அறிக்கை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் மற்றும் கருப்பு கொடிகளை வீசியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தி.மு.க. … Read more