என்னை அச்சுறுத்தவே தாக்குதல் நடத்தப்பட்டது: பெ.மணியரசன் கருத்து..!

தம்மை அச்சுறுத்துவதற்காகவே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தமிழ் தேசிய பேரியக்க தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசன் கூறினார். தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் நேற்று விடுத்துள்ள அறிக்கை: தஞ்சாவூரில் கடந்த 10-ம் தேதி இரவு நான் தாக்கப்பட்ட செய்தி குறித்து, சட்டப்பேரவையில் பதில் அளித்த முதல்வர், மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், நான் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், நான் கீழே விழுந்தேன் என்றும், என் கையில் … Read more