பல்வேறு எதிர்ப்பையும் மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: பதற்றமான சூழலில் போலீஸார் குவிப்பு..!

காஞ்சியில் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறிஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலம் நடந்தது. பலத்த எதிர்ப்பினையொட்டி போலீஸாரின் பாதுகாப்புடன் இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் மே 27-ம் தேதி முதல் பண்புப் பயிற்சி என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தி வந்தது. காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமில் தமிழகம் முழுவதும் இருந்து 104 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சியை ஒட்டி ஆர்.எஸ்.எஸ். … Read more