உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: விஜயபாஸ்கர்..!

தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். உறுப்பு தானம் பெற பதிவு செய்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. அப்படி காத்திருப்புப் பட்டியலில் இந்தியர்கள் யாரும் இல்லை என்றால்தான் வெளிநாட்டவர்களுக்கு உறுப்பு தானம் வழங்கப்படுகிறது என்று அவர் விளக்கினார். சட்டப்பேரவையில் கேள்வி.. தி இந்து ஆங்கில நாளிதழில், தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்திய நோயாளிகள் காக்கவைக்கப்படுவதாகவும் வெளிநாட்டு நோயாளிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் ஒரு செய்தி … Read more