அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்
அரசு போக்குவரத்து கழகங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை. திமுக அரசு பொறுப்பேற்று 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பயன்கள், அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு வழங்குவதிலும், முறைகேடுகளைக் களையவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது மெத்தனமாக அரசு செயல்படுகிறது. விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நிதி … Read more