குஷியோ குஷி…இவர்களுக்கு இன்றும்,நாளையும் விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை:தமிழகத்தில் இன்று அனைத்து அரசு அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும்,தைப்பூசத்தை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று (ஜன.17 ஆம் தேதி) அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.நாளை(ஜன.18 ஆம் தேதி) தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை என்பதால்,இன்றும் விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்றைய விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 29 ஆம் தேதியை பணிநாளாக கடைபிடிக்கப்படும் என்று … Read more

தொடர் மழை எதிரொலி:சென்னையில் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை:அத்தியாவசிய துறைகள் தவிர சென்னையில் மற்ற அனைத்து அரசு அலுவலங்களுக்கு இன்று விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வடகிழக்குபருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக,சென்னையில் எங்கு … Read more

‘நான் அப்படித்தான் செய்வேன்’ – குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்…!

இரவி நேரத்தில் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர். சென்னை திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரம் 2-வது தெருவில், உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஜீவா என்ற ஊழியர் அந்த அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த குடிநீர் வாரிய அலுவலகத்தில் அடிக்கடி அதிகமான நபர்கள் உள்ளே சென்று வருவதால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பணிபுரியும் ஜீவா இரண்டு மூன்று பேரோடு … Read more

அரசு அலுவலகங்கள், பூங்காக்களை தொடர்ந்து சுங்கச்சாவடியிலும் காவி நிறம்..!

உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பாஜக கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யனாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி நிறமே மேலோங்கி காணப்படுகிறது. அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள், பூங்காக்கள், முதல்வர் அலுவலகம் என அனைத்திற்கும் காவி நிறம் பூசப்படுவது மாநிலத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட அம்சமாகவே மாறி விட்டது. இந்நிலையில் முஷாபர்நகர்- சஹரான்பூர் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிக்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் காவிமயமாக மாறி வருவது ஆளுங்கட்சியின் சூழ்ச்சியே என பிற அரசியல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு … Read more