747 இணையதளங்கள், 94 யூடியூப் சேனல்களுக்கு அரசு தடை!!

2021-22 ஆம் ஆண்டில், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்ட 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள் மற்றும் 747 இணையதள பக்கங்கள் ஆகியவற்றை அரசாங்கம் முடக்கியதாகவும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் 69A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். பாஜக எம்பி ராகேஷ் சின்ஹா, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போலி கணக்குகளைப் பயன்படுத்தி “இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தில்” ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை … Read more

தேர்தலில் தோல்வி பயத்தால் பாஜக அனுராக் தாக்கூரை முதல்வராக்க நினைக்கிறது – டெல்லி துணை முதல்வர்!

இமாச்சல பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அவர்கள் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ஜெயராம் தாகூருக்கு பதிலாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரை இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக நியமிக்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வளர்ந்து வரும் புகழ் காரணமாக, அவர்களுக்கு தேர்தலில் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாஜக பெரிய மாற்றத்தை தங்கள் கட்சிக்குள் … Read more

“இதை செய்யும் இணையதளம்,யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும்” – அனுராக் தாக்கூர் எச்சரிக்கை!

இந்தியாவுக்கு எதிராக பொய்களைப் பரப்பும்,சதி செய்யும் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் போலியான செய்திகளை பரப்பியதற்காக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்கள் முடக்கப்பட்டதாகவும்,நாட்டிற்கு எதிராக “சதி செய்யும்” நபர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக,செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “உளவுத்துறை அமைப்புகளுடன் … Read more

வேளாண் சட்டம் ரத்து : முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்!

வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பல மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று நரேந்திர மோடி … Read more

குட்நியூஸ்…பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்து திட்டத்துக்கு ரூ .1.31 கோடி ஒப்புதல் – மத்திய அரசு அறிவிப்பு..!

பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு திட்டத்துக்கு(ஊட்டச்சத்து) மத்திய அரசு ரூ .1.31 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 11.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் PM-POSHAN திட்டத்தை தொடங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடரும் மற்றும் இத்திட்டத்திற்காக சுமார் ரூ.1.31 லட்சம் கோடி செலவிடப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.பிஎம் … Read more