தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி..!

கடந்த 50 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து வந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவாக இருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள தீபங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.  1914-21 வரை முதல் உலகப்போரின் போது உயிர் நீத்த பிரிட்டிஷ், இந்திய வீரர்களின் நினைவாக 1921 ஆம் ஆண்டு டெல்லியில் ’இந்தியா கேட்’ நினைவுச்சின்னம் பிரிட்டிஷாரால் அமைக்கப்பட்ட நிலையில், இந்தியா கேட் பகுதியில் 1971-ம் ஆண்டு அமர் ஜவான் ஜோதி என … Read more