திருச்சுழி பகுதியில் நிலக்கடலை பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : விவசாயிகள்..!

திருச்சுழி தாலுகாவில் உள்ள குறவைகுளம் கிராம விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– திருச்சுழி தாலுகாவில் உள்ள பனைக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலமாக கடந்த 2016–17 பசலி ஆண்டிற்கு ராபி பருவத்துக்கு நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டுத்தொகைக்கு பதிவு செய்து இருந்தோம். இதில் அதே வங்கி மூலமாக இலுப்பைக்குளம், பனைக்குடி, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நிலக்கடலை பயிருக்கான இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் எங்கள் கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கும் வழங்க … Read more