தீவிரமாகும் உள்ளாட்சி தேர்தல் பணிகள்! தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்!
கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தமிழக உள்ளாட்சி தேர்தல் ஆனது தற்போது விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தற்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அதிகாரிகளுடன் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தற்போது முதன்முறையாக அனைத்து கட்சி கூட்டம் மூலம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை … Read more