சென்னை பேருந்தில் நடத்துனரை தாக்கிய கல்லூரி கபடி பயிற்சியாளர்! வழக்குபதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ்!

சென்னை அண்ணா சாலையில் இருந்து பெரியார் திடல் வரை செல்லும் 29A பேருந்தில்,  தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு சென்னை மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க பயணம் செய்துள்ளனர். அப்போது, பயிற்சியாளர் லக்ஷ்மணனுக்கும் நடத்துனரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், கோபமடைந்த பயிற்சியாளர் லட்சுமணன் தனது ஸ்டாப்பிங் வந்தவுடன் இறங்குகையில் நடத்துனரின் காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லட்சமனனுக்கும், நடத்துனருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. பயிற்சியாளர் வின்சென்ட்டை பயிற்சியாளர் லக்ஷ்மன் … Read more

ரஷ்யாவில் தமிழக பொறியாளரை தமிழர்களே கும்பல் சேர்த்து பணம் பறித்த சோகம்! 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி என்ற ஊரில் உள்ள பொறியாளர் செந்தாமரை கண்ணன், தனது தொழில்  தொடங்குவது சம்பந்தமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு தமிழகத்தை சேர்ந்த நீலகண்டன், தினகரன், தண்டாயுதபாணி மற்றும் கேரளாவை சேர்ந்த இந்த லிபின், சஜ்ஜித் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த நான்கு என அனைவரும் நட்பாக பழகி உள்ளனர். பிறகு, அவரை ரஷ்யா மெட்ரோ ரயில் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு அறைக்கு கூட்டிச் சென்று அவரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த … Read more

சீருடை அணியாத காவலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நடத்துனர் மாரடைப்பால் மரணம்!

கடலூரில், அரசு பேருந்து நடத்துனராக இருந்தவர் கோபிநாத், இவர் இன்று, கடலூர் அருகே அரசு பேருந்தில் திட்டக்குடி வழி செல்லும் பேருந்தில் நடத்துனராக இருந்துள்ளார். அதே அரசு பேருந்தில் ஓட்டுனராக சாரங்கபாணியும் இருந்துள்ளார். அப்போது திட்டக்குடி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பழனிவேல் என்பவர் சீருடை அணியாமல் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் நடத்துநர் கோபிநாத் டிக்கெட் கேட்டு உள்ளார். அப்போது காவலர் பழனிவேல், தான் காவலர் எனவும் அதனால் டிக்கெட் எடுக்க முடியாது என தெரிவித்ததக கூறப்படுகிறது. … Read more

தவறான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்விகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?!

டி.என்.பி.எஸ்.சி, பல்வேறு பணிகளுக்காக காலியாக இருந்த 6491 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த குருப்-4 தேர்விற்கு,  கல்வித்தகுதி குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இருந்தும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் பலரும் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இந்த பணிக்கு சுமார் 16 லட்சத்திற்கும் மேலானோர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று, நடைபெற்ற தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதியிருந்தனர். மூன்று லட்சம் பேர் தேர்வுக்கு வரவில்லை. இதில் ஒவ்வொரு வருடமும் வினாத்தாளில் ஏதேனும் ஒரு தவறு … Read more

சந்திராயன்-2 அப்டேட்! ஆர்பிட்டலில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது!

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது. தற்போது சந்திரன்-2,  ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தொடங்கி,  இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ சந்திராயன்-2விற்கு அனுப்பியது. தற்போது லேண்டர், அர்பிட்டலில் இருந்து, பிரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக … Read more

நிலவில் சந்திராயனை-2 வை தரையிறக்க இஸ்ரோ ஆயத்தம்!

நிலவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தியாவிலிருந்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலமாக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அது முதலில் பூமியின் வட்டப்பாதையில் சுற்றி விட்டு தற்போது நிலவின் வட்டப்பாதையில் ஐந்து முறை சுற்றி அதன் நிலவின் தரை பகுதியை நெருங்கியுள்ளது. தற்போது சந்திரன்-2,  ஆர்பிட்டல்லில் இருந்து விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டரை பிரிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான சமிக்ஞைகளை இஸ்ரோ தற்போது சந்திராயன்-2விற்கு அனுப்பியுள்ளது. இந்த லேண்டரில் இருந்து பிரக்யான் எனும் ஆறு சக்கரம் … Read more

திமுக உறுப்பினர் நடுரோட்டில் வெட்டி கொலை! திருப்பூரில் பயங்கரம்!

திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்தவரும்,  திமுக உறுப்பினருமான பாலமுருகன் என்பவர் திருப்பூரில் நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று திருப்பூர் பிரதான சாலையில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். அவர்கள் வைத்து இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அரிவாளால் வெட்டப்பட்டு பயங்கர ரத்த காயங்களுடன் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த கோர … Read more

பாராளுமன்றத்தில் ஒருவர் கத்தியுடன் நுழைய முயன்றதால் பரபரப்பு!

டெல்லி பாராளுமன்ற வழக்கத்திற்குள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புக்களிடையே ஒருவர் கத்தியை மறைத்துவைத்து பாராளுமன்றத்திற்க்குள் செல்ல ஒரு நபர் முயன்றுள்ளார். அந்த நபரை போலீசார் சோதனையிட்ட போது, அவர் கத்தி மறைத்துவைத்து இருந்தது கண்டறியப்பட்டது. உடனே, அவரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வங்கி ஊழியர்களின் ஸ்ட்ரைக்! தமிழிசை அதிரடி ட்வீட்!

10 பொதுத்துறை  வங்கிகள் இணைக்கப்படும் என்று நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகுநிதியமைச்சர் @nsitharaman அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? https://t.co/mriVLpgBcU — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) August 30, … Read more

பாலியல் தொல்லை தந்த இளைஞனை தன் கணவரின் ஷூவால் அடித்து துவம்சம் செய்த பெண்! வைரல் வீடியோ!

தெலுங்கானாவில் பாலியல் தொல்லை தந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்த பெண் . தெலுங்கானா மாநிலத்தில்  நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் நீண்டகாலமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி யாரிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் தவித்து வந்துள்ளார். எல்லை மீறியதை உணர்ந்த  அந்த பெண்  ஒருகட்டத்தில் பொருட்படுத்தாமல் தன் கணவிரிடம் தெரிவித்துள்ளார். தன் கணவரின் யோசனைப்படி அந்த இளைஞரை வீட்டுக்கு … Read more