சென்னை பேருந்தில் நடத்துனரை தாக்கிய கல்லூரி கபடி பயிற்சியாளர்! வழக்குபதிவு செய்து விசாரித்து வரும் போலீஸ்!
சென்னை அண்ணா சாலையில் இருந்து பெரியார் திடல் வரை செல்லும் 29A பேருந்தில், தெலுங்கானாவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கபடி போட்டியில் கலந்துகொண்டு சென்னை மெரினா பீச்சை சுற்றிப்பார்க்க பயணம் செய்துள்ளனர். அப்போது, பயிற்சியாளர் லக்ஷ்மணனுக்கும் நடத்துனரும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில், கோபமடைந்த பயிற்சியாளர் லட்சுமணன் தனது ஸ்டாப்பிங் வந்தவுடன் இறங்குகையில் நடத்துனரின் காலை மிதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, லட்சமனனுக்கும், நடத்துனருக்கும் இடையே மோதல் வந்துள்ளது. பயிற்சியாளர் வின்சென்ட்டை பயிற்சியாளர் லக்ஷ்மன் … Read more