இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும்! – சீமான்

இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான்  வலியுறுத்தல். இலங்கையில் அதிகளவில் சீன இராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பதோடு, இலங்கையுடனான உறவை இந்திய ஒன்றிய அரசு உடனடியாகத் துண்டிக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான சீனாவின் சூழ்ச்சிகளுக்குத் துணைபோகும் இலங்கைக்குப் பதிலடி தரும் விதமாக, அந்நாட்டுடனான அரசியல் மற்றும் வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்து, இலங்கை குறித்தான வெளியுறவுக் … Read more

டைனோசரின் முட்டைகள் கண்டுபிப்பு.. வியப்பில் சீன ஆராய்ச்சியாளர்கள்!

டைனோசர்கள் என்பது டைனோசௌரியா என்ற கிளேட் வகை ஊர்வனவற்றின் பல்வேறு குழுவாகும். இவை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியின் சரியான தோற்றம் மற்றும் அழிவு பற்றி தெளிவாக இன்னும் அறியப்பட்டவில்லை. இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மற்றும் தடையங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் தற்போது சீனாவில் பீரங்கி குண்டு வடிவில் டைனோசர்களின் 2 முட்டைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டைகள் குறித்து ஆராச்சியாளர்கள் … Read more

சர்ச்சையில் ஆசிய மேப்! குட்டையை குழப்பிய சீனா..

இந்தியாவின் எல்லைப்பகுதிகளான காஷ்மீர் பாக்கிஸ்தானுக்குள்ளும், அருணாச்சல பிரதேசம் சீனாக்குள்ளும் இருப்பது போன்ற புதிய ஆசிய மேப் ஒன்றை சீனா அரசு தொலைக்காட்சி வெளியிட்டு சர்ச்சையை எற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் எல்லைப்பகுதியான அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளில் சீனா அத்துமீறி நுழைந்து பல எல்லை கட்டிடங்களையும் பலன்களையும் காட்டியுள்ளது. தற்போது சீனாக்குள் அருணாச்சல பிரதேசம் இருப்பது போல் உள்ள மேப் ஒன்றை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய எல்லைக்கு உட்பட்ட பேன்காங் சோ பகுதியில் கோபுரங்களை … Read more

சீனாவில் பரபரப்பு.! 712 அடி உயரமுள்ள 42 மாடி கட்டடத்தில் பெரும் தீ விபத்து…

சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் 42 மாடி கட்டடம் தீவிபத்தில் சிக்கியது. இந்த தீயை அணைக்க 280 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.   சீனாவில் , ஹுனான் மாகாண தலைநகரில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 42 மாடி கட்டடம் கீழ் தளத்தில் இருந்து மேல் தளம் வரையில் முழுவதுமாக தீயிற்கு இறையாகியுள்ளது. இந்த கட்டடத்தின் உயரம் 715 அடியாகும். இந்த கட்டத்தில் தான் சீனா அரசு கட்டுப்பட்ட்டில் உள்ள சீன … Read more

#Breaking : சீனாவில் சகதிவாய்ந்த நிலநடுக்கம்.! 21 பேர் உயிரிழப்பு.!  

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய பகுதியில் லூடிங் கவுண்டி பகுதியில் இன்று (திங்கள்) மதியம் 12.55 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்துவிழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிக்டர் அளவுகோலில் 6.8 என பதிவாகியுள்ளது. இந்த இடர்பாடுகளில் சிக்கி பலர் பாதிப்பாடைந்துள்ளனர். இதுவரை இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 21ஆக உள்ளது. இந்த நிலநடுக்கமானது மேலும் சில பகுதிகளில் … Read more

இனி ‘மேட் இன் சீனா’ இல்லை.. ‘மேட் இன் அமெரிக்கா’ மட்டுமே – அமெரிக்க அதிபர் ஜோ பைடென்..

அமெரிக்க அதிபர் ஜோ பைடேன் நேற்று  280 பில்லியன் டாலர் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தில் கையொப்பமிட்டார். கடந்த மாத இறுதியில், அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் ஆகியவை குறைக்கடத்திகள், உற்பத்தி மற்றும் பிற தொழில்நுட்பங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை வலுப்படுத்த $280 பில்லியன் மதிப்புள்ள சிப்ஸ் மற்றும் அறிவியல் சட்டத்தை அனுமதித்தன. மிகவும் பாதுகாப்பான பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை அமெரிக்கா வழங்குகிறது. இது நமது தேசத்திற்கான வலுவான எதிர்காலத்தை பிரதிபலிக்கிறது என்றும் மைக்ரோசிப் … Read more

அலிபாபா நிறுவனம் கிட்டத்தட்ட 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது..

2021ஆம் ஆண்டில் 45.14 பில்லியன் யுவானாக இருந்த அலிபாபா நிகர வருமானம், ஜூன் காலாண்டில்  22.74 பில்லியன் யுவானாக 50 சதவீதம் சரிவை பதிவு செய்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, சீன தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா மந்தமான பொருளாதாரத்திற்கு மத்தியில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த மாதம் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. குறிப்பாக, ஜூன் காலாண்டில் 9,241 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட்டில் இருந்து … Read more

அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி,  தைவானை சுற்றி அருகில் உள்ள சீன  பகுதிகளில்  21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார். தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என … Read more

சீன உணவகத்தில் கண்டறியப்பட்ட 100 மில்லியன் வருட பழைமையான டைனோசர் தடம்.!

உலகின் மிகப்பெரிய டைனோசரின் கால்தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கபட்டுள்ளது 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் சுற்றித் திரிந்த உலகின் மிகப்பெரிய டைனோசர் இனமான 26 அடி நீளமுள்ள சௌரோபாட் கால்தடங்கள் சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின்  இந்தப் பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான முதல் ஆதாரமாக கருதப்படுகிறது. பழங்கால ஆராய்ச்சியாளர்கள் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் மூலம்  அவை 26 அடி நீளம் கொண்ட  இரண்டு மிகப்பெரிய டைனோசர்களின் … Read more

சீனா மற்றும் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் இந்தியமாணவர்கள் படிப்பை தொடர பேச்சுவார்த்தை !

இந்திய மாணவர்கள் சீனாவில் உள்ள அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்குத் திரும்புவதற்கு வசதியாக சீன அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்த ஆண்டு மார்ச் மாதம் புது தில்லிக்கு வந்தபோது,சீன ​​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி பேசியதாகவும் தேவையைப் பொறுத்து குறைந்த எண்ணிக்கையிலான இந்திய … Read more